Tuesday, February 26, 2013

இன ஒற்றுமைக்கான யாழ்ப்பாண விஐயம்

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையில் மகளிர் அபிவிருத்தி நிலையம் செயற்படுத்தும் திட்டமாக சமூக மட்டத்தில் பல்லின மக்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கான களவிஐயமாக மன்னார் மாவட்டத்திலிருந்து RPR நிறுவன பிரதிநிதிகளும் கம்பகா மாவட்டத்திலிருந்து OWCURD நிறுவனப்பிரதிநிதிகளும் தேசிய சமாதானப் பேரவை பிரதிநதிகளும் வருகை தந்திருந்தனா். இவர்கள் குரும்பசிட்டி மீள்குடியேற்ற பகுதி, கோப்பாய் நலன்புரி நிலையம், வேலணை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டனா். சுழிபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் கலை நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டது.













No comments:

Post a Comment