Tuesday, February 26, 2013

இன ஒற்றுமைக்கான யாழ்ப்பாண விஐயம்

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையில் மகளிர் அபிவிருத்தி நிலையம் செயற்படுத்தும் திட்டமாக சமூக மட்டத்தில் பல்லின மக்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கான களவிஐயமாக மன்னார் மாவட்டத்திலிருந்து RPR நிறுவன பிரதிநிதிகளும் கம்பகா மாவட்டத்திலிருந்து OWCURD நிறுவனப்பிரதிநிதிகளும் தேசிய சமாதானப் பேரவை பிரதிநதிகளும் வருகை தந்திருந்தனா். இவர்கள் குரும்பசிட்டி மீள்குடியேற்ற பகுதி, கோப்பாய் நலன்புரி நிலையம், வேலணை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டனா். சுழிபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் கலை நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டது.













Thursday, February 21, 2013

பற்றிக் பிறின்டிங் பயிற்சி

மகளிர் அபிவிருத்தி நிலையம் வேலணை பிரதேச செயலகத்திற்குட்ட இளம் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கும் நோக்கத்திற்காக வருடந்தோறும் இத்திட்டத்தை செய்து வருகின்றது.








மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கருத்தரங்குகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தின் கீழ் மகளிர் அபிவிருத்தி நிலையம் கிராம மட்ட பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன்

  • வன்முறையற்ற தொடர்பாடல்
  • சமூகத்திற்கும் சமூக அமைப்புகளுக்கும் இடையேயான உறவினை மீள்கட்டியெழுப்புதல்
  • பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்ட ஆலோனைகள்
  • பெண்களின் சமாதானம்,பாதுகாப்பு சம்பந்தமான UNSCR 1325 தீா்மானம்
  • போருக்கு பின் சமாதானத்தை கட்டியொழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு  போன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
















.